Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ .பெரியசாமி முக்கிய தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:55 IST)
கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவின்  10 ஆண்டுகால ஆட்சியில்  780 சங்கங்களில் சுமார் ரூ .482  கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments