Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறை தெரிஞ்சிட்டு! பாய் பிரியாணி ரெடியா! - தொடங்கியது ரம்ஜான் கொண்டாட்டம்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (10:04 IST)
இஸ்லாமிய மக்களின் புனித திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையானது ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்புக்குப் பிறகே கொண்டாடப்படுகிறது. அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி கொண்டாடப்படும் இந்த ரம்ஜான் பண்டிகையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்கு சென்று தொழுகை செய்து ரம்ஜான் பண்டிகையை தொடங்கியுள்ளனர். ரம்ஜான் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பிரியாணி தான். தமிழ்நாட்டில் மத பாகுபாடின்றி இந்து -இஸ்லாமிய மக்கள் நட்புறவை பேணி வரும் நிலையில் ஒருவருக்கொருவர் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி ரமலானை கொண்டாடுகின்றனர்.

இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பல அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments