Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிக்கு ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்! – ராமதாஸ் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:59 IST)
பாமக நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய நிறுவனர் ராமதாஸ் கட்சிக்கு உளவுப்படை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனினும் பெருவாரியான ஆதரவு இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “எனது 41 ஆண்டுகால உழைப்பு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இனி ஆதாயத்துக்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு தாவுவோர் இப்போதே சென்று விடுங்கள். கட்சிக்கு ஒரு உளவுப்படை அமைக்க போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments