Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிக்கு ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்! – ராமதாஸ் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:59 IST)
பாமக நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய நிறுவனர் ராமதாஸ் கட்சிக்கு உளவுப்படை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனினும் பெருவாரியான ஆதரவு இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “எனது 41 ஆண்டுகால உழைப்பு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இனி ஆதாயத்துக்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு தாவுவோர் இப்போதே சென்று விடுங்கள். கட்சிக்கு ஒரு உளவுப்படை அமைக்க போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments