Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு எம்பி வைத்திருந்தவர் பிரதமர் ஆகும்போது ஈபிஎஸ் பிரதமர் ஆக முடியாதா? ராஜேந்திர பாலாஜி

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:04 IST)
ஒரே ஒரு எம்பி வைத்திருந்த ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தபோது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமராக முடியாதா என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

 எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆவார் என்று நான் சொன்ன போது ஒரு சிலர் கேலியாக சிரிக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரே ஒரு எம்பி மட்டுமே வைத்திருந்த ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தார், ஒரு சில எம்பிக்கள் மட்டுமே வைத்திருந்த தேவகெளடா மற்றும் சந்திரசேகர் பிரதமாக இருந்தனர்

அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி ஏன் பிரதமராக கூடாது. ஒன்று எடப்பாடி பழனிச்சாமி கைகாட்டும் நபர்தான் பிரதமர் அல்லது அவரே பிரதமர் என்று ராஜேந்திர பாலாஜி பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments