Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (08:39 IST)
தமிழகத்தின் உள்மாவட்ட பகுதிகலில் கனமழை பொழுயும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்திற்கு முன்பு கனமழை பெய்யும் என்று ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது. 
 
தற்போது ஒடிசா மாநிலம் முதல் தென் தமிழகம் வரை நிலப்பரப்பின் மேலே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் இதில் அடங்கும். மேலும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments