Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:15 IST)
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மேற்கு திசை காற்று காரணமாக மழை பெய்து வருகிறது 
 
அந்த வகையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments