Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் பரவலான மழை.. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (07:50 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்ததை அடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக காற்று திசை வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும் இந்த மழை விவசாயிகளுக்கு பெரிதும் உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது. நேற்று மாலை முதலே சென்னையில் நல்ல வேலையில் மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை மக்கள் நேற்றிரவு குளிர்ச்சியான தட்ப வெப்பத்தை அனுபவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

சென்னையில் ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த சங்கம்..!

இதுதான் உங்க இருமொழிக் கொள்கையா..? வெளங்கிடும்..! - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments