Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் முதல் சென்னையில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:57 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரால் மூழ்கிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
இந்த தகவல் சென்னை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments