அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (13:39 IST)
தமிழக பகுதிகளின் மீது  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் லேசானது  முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட குறைவாகவே பெய்திருப்பதாக கூறியுள்ளதது.

வழக்கமாக 33.1 மிமீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 294.8 மி.மீ மழையே பெய்துள்ளதாகவும் இது 11% குறைவாகப் பெய்துள்ளது என கூறியுள்ளது.

மேலும், இன்னும் 3 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் 11 மாவட்டடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments