Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனியும் தொடரும் மழை: எத்தனை நாட்களுக்கு??

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (08:47 IST)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இனியும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

முக்கியமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வேலூர் பகுதியில் 150 மி.மீ மற்றும் திருப்பத்தூர் பகுதியில் 100 மி.மீ வரை மழை பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments