Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை சுற்றி வரும் மழை மேகங்கள்! அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

Prasanth Karthick
புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:34 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடியற்காலை முதலே மழை மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாக்குமரி மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments