Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (14:23 IST)
சென்னை அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது என்பதும் தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் விரைவில் இயங்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது 
 
இதனையடுத்து சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்பதும் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 450 மீட்டர் நீள உயர் நடை மேடை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments