Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆண்டு திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தற்போது திடீரென முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர் 
 
நாமக்கல் மதுரை திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இருபத்தி ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம்பி பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்துகள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

தங்க நகை அடமானம் வெச்சிருக்கீங்களா? விதிமுறைகளை மாற்றியது ரிசர்வ் வங்கி! - உடனே இதை தெரிஞ்சிக்கோங்க!

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments