அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆண்டு திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தற்போது திடீரென முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர் 
 
நாமக்கல் மதுரை திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இருபத்தி ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம்பி பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்துகள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments