Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப். 28 ராகுல் காந்தி ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:23 IST)
சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

 
முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ல் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் இதற்காக சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments