Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய வீழ்ச்சிக்குப் பின் இன்று முன்னேற்றம் காணும் பங்குச் சந்தை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:57 IST)
ரஷ்ய உக்ரைன் போரால் இந்திய பங்குச்சந்தை நேற்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடங்கி இருப்பது இந்தியாவுக்கு பெருத்த அடியாக உருவாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருவதால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல் விலை 120 ரூபாய் வரை செல்ல் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் நேற்று கடுமையாக பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. நிஃப்டி 100 ல் உள்ள ஒரு நிறுவனம் கூட நேற்று லாபம் பார்க்கவில்லை.

இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தற்போது வரை நிஃப்டி 434 புள்ளிகளும், சென்செக்ஸ் 1342 புள்ளிகளும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments