Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! மு.க. ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (20:06 IST)
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியபடியே, `ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக! என இன்றைய திமுக மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராகுல் காந்தியை தான் பிரதமராக்க முன்மொழிவதாகவும், நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும் என்றால் மேடையில் மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை. இதுவே குஜராத்திலோ, மகராஷ்டிராவிலோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், அவர் வராமல் இருந்திருப்பாரா?. தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா?’’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments