Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமை! – 7 மாணவர்கள் கைது!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (10:39 IST)
கோவையில் பிஎஸ்ஜி தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ரேகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தும் ரேகிங் சம்பவங்கள் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் அதையும் தாண்டி சில கல்லூரிகளில் சீனியர் மாணவர்களின் ரேகிங் கொடுமைகள் அவ்வபோது நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் சீனியர் மாணவர்கள் சேர்ந்து ஜூனியர் மாணவர் ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டதாகவும், அவர் தராததால் தலையை மொட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 7 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிட்டன் தேர்தலில் சாதனை படைத்த தமிழ் பெண்..! குவியும் பாராட்டு..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்? மறுபரிசீலனை செய்க: சென்னை உயர்நீதிமன்றம்..!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு.! சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!!

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments