Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பனில் நகரும் புரெவி புயல்....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (16:55 IST)
சமீபத்தில் தான் நிவர் புயல் புயல் தமிழகக் கரையைக் கடந்தது. இந்நிலையில், தற்போது புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்திற்கு பாம்பன் பகுதியில் நகரும் என வாமிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் எனவும், இப்புயலின்  தாக்கம் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், புரெவி புயல் தாக்கம் காரணமாக இன்று (03-12-2020) சென்னை மற்றும் மைசூரிலிருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு         ரயில் மதுரை வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments