Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை கொல்ல 33 ஆண்டுகள் தேவையா?: புகழேந்தி ஆவேசம்!

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (15:20 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் தற்போது வரை மர்மம் நீடிக்கிறது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவுடன் கடைசி வரை இருந்த அவரது தோழி சசிகலா தான் அவரை கொன்றதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக அதிமுகவில் அவருக்கு எதிராக உள்ளவர்கள் தான் சசிகலா மீது இந்த முத்திரையை குத்துகின்றனர்.
 
இந்நிலையில் இந்த வதந்தி குறித்து எம்ஜிஆர் பிறந்தாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார். சசிகலாவுக்கு கொலைகாரி என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர். ஒருவரை கொல்வதற்கு 33 ஆண்டுகள் தேவையா? சசிகலாவின் உருவத்தில் வேலுநாச்சியாரை பார்க்கிறேன் என புகழேந்தி புகழாரம் சூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments