Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் வலையில் சிக்கிய மான்?? – புதுச்சேரி மீனவர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (14:08 IST)
புதுச்சேரியில் மீன் பிடிக்க வீசிய வலையில் மான் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் இன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். புதுச்சேரி புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த மீணவர்கள் கடலில் மீன்பிடிக்க வலை வீசியிருந்தனர்.

வலை கனமாக இருந்ததால் அனைவரும் சேர்ந்து இழுந்து பார்த்த நிலையில் வலைக்குள் இறந்த நிலையில் புள்ளி மான் ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. இது மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments