Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லைக் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (16:26 IST)
புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு செல்போன் வழியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மறுப்பினி சாலையில் உள்ள தனியார் பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். இவர் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவருக்கு செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவுக் கொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் போலிஸார் அம்மாணவியின் செல்போனில் ஆசிரியர் அனுப்பிய ஆடியோ உரையாடல்களை வைத்து இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்