Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (18:26 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இன்றுகூட ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே இன்று பள்ளி விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் மழை பெய்து வருவதால் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments