Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் அதிகம் பரவும் காலரா: மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழிசை பேச்சு!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (17:59 IST)
புதுவையில் கடந்த சில நாட்களாக காலரா அதிகம் பரவி வருவதை அடுத்து மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் காலரா பரவி குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
புதுவையில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு காலரா நோய் பரவி வருவதாகவும், இதில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் காலரா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும் அனைவரும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் 
 
புதுவை அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments