ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் சர்வாதிகாரியாகி மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (16:59 IST)
முறைகேடுகள் ஒழுங்கீனங்கள் அதிகமானால் நான் சர்வாதிகாரியா மாறி நடவடிக்கை எடுப்பேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கவுன்சிலர் முதல் மேயர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாக கூடாது என்றும் ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
நாமக்கல் பொம்மகுட்டை மேட்டில்  நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடதக்கது. முதல்வரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments