Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த தடை- போக்குவரத்துத்துறை

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:34 IST)
தமிழகத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விபத்துகளைத் தடுக்கும் வகையில்  போக்குவரத்துத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதில், பேருந்து ஓட்டு நர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்துநர்கள், இன் இருக்கையில் அமர்ந்து, 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்க அறிவுத்துதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments