Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு தொகுப்புடன்… பரிசுத் தொகை?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (20:03 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்புப் பரிசுப் பொருட்கள் வழங்கவுள்ளதாகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதில், அரசு அறிவித்த 20 பொருட்கள் அடங்கிய பொங்க்ல் சிறப்பு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதவுடன் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments