Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டும்.! மருத்துவர்களுக்கு பறந்த உத்தரவு.!!

Senthil Velan
வியாழன், 22 பிப்ரவரி 2024 (15:20 IST)
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டுமென்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மருந்து சீட்டில் தெளிவாகவும், CAPITAL எழுத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருத்துவ சீட்டில் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டுமென்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ: தமிழக சட்டப்பேரவை நிறைவு..! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!
 
மருந்து சீட்டில் CAPITAL எழுத்துக்களில் இருக்க வேண்டும் எனவும் அந்தந்த மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியிருந்த நிலையில், மேற்கண்ட உத்தரவை தமிழக சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments