Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை கடையாக வசூலிச்சு கட்சி விழா... யாரை சீண்டுகிறார் பிரேமலதா!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (15:27 IST)
சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
 
பிரேமலதா விஜயகாந்த் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
 
அதோடு, கடை கடையாக வசூல் செய்து கட்சி விழா நடத்துகிறார்கள் என தெரிவித்தார். மேலும், பேச்சில் பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருப்பவர்கள் பலரும், கேப்டனின் பாலிசியைப் பின்பற்றியவர்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments