Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:10 IST)
கோப்புப் படம்

தேமுதிக பொருளாளரும் இப்போது கட்சியை வழிநடத்துபவருமான பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தேமுதிகவில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஒரே நபராக பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார். அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments