Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (16:58 IST)
கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. முதலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்த நிலையில் பின்னர் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல இப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

ஆதார் , யுபிஐ வெற்றிக்கு பின் டிஜிட்டல் முகவரி திட்டம்.. மத்திய அரசு அசத்தல்..!

ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி சென்செக்ஸ் நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments