Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை மீறும் பிராங்க் வீடியோக்கள்: கோவையை அடுத்து சென்னையிலும் தடையா?

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:52 IST)
பிராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என சென்னையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது 
 
பிராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்த நிலையில் பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூபர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
பிராங்க்  வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும்  குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments