Webdunia - Bharat's app for daily news and videos

Install App

EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை - பறக்கும் மீம்ஸ்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:17 IST)
தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இந்த மின்வெட்டு பிரச்சனை மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள்,  மீம்ஸ்கள் மூலம் "EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை" என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments