Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:34 IST)
சென்னை பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் நேற்று இரவு முதல் அதிமுக கனமழை பெய்து வருவதால் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரிநீர் திறக்கப்பட உள்ள நிலையில் பூண்டி ஏரியில் நீர் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க படுவதாகவும் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் சென்னையில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments