Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: களைகட்டும் முன்பதிவுகள்!

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (15:42 IST)
எதிர்வரும் பொங்கல் விழாவுக்கு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா ஜனவரியில் நடைபெற உள்ளது. பொங்கலுக்கு தொடர்ந்து 3 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் 30 நாட்களுக்கு முன்பே பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் தேதியன்று புறப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவுகள் முழுமையாக முடிந்து விட்டதால் பேருந்து முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்து பயணிப்போர் தவிர அந்த சமயத்திற்கு முன்பதிவு செய்யாமல் பயணிப்போரும் கணிசமாக இருப்பதால் அவர்களும் விழா நேரத்தில் ஊர்களுக்கு செல்லும் வகையில் கூடுதலாக பேருந்துகளை ஏற்பாடு செய்யவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments