புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வுகள்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (17:32 IST)
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

 
ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
 
அதோடு கடற்கரைகள் முழு நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவ்ய்றுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில்வே துறையில் 22 ஆயிரம் பணியிடங்கள்!.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?...

அதிமுக கூட்டணியில் அமமுக, பாமகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. பரபர அப்டேட்!...

ஓபிஎஸ்-க்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று திமுகவில் சேருவது.. இரண்டு அரசியல் ரிட்டயர்டு ஆவது..!

இனி விஜய் வந்தாலும் சேர்க்க வேண்டாம்.. என்.டி.ஏவில் இருக்குற கட்சி போதும்.. அமித்ஷா உறுதி?

கூட்டணிக்கு வந்தா ஆட்சி, அதிகாரத்தில் பங்கு!.. விஜய் சொல்லி ஒரு வருஷம் ஆச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments