Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிடெக்னிக் முறைகேடு : வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆலோசனை !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (17:09 IST)
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்து  தமிழக அரசுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் , முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கு வாழ்நாள் தடைவிதிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம்  திட்டமிட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments