Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகளின் சூழ்ச்சி திருநாவுக்கரசன் தாயார் புலம்பல்! வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (19:32 IST)
பொள்ளாச்சியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கொடூர கும்பல் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரிடம் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி தங்கள் காம வலையில் விழவைத்து நகை , பணம் உள்ளிட்டவரை மோசடி செய்து பல பெண்களின் வாழக்கையை சின்னாபின்னமாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 


 
தமிழகம் முழுக்க தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டுடிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. 
 
இந்நிலையில் இந்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  திருநாவுக்கரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்றும்  அந்த வீடியோக்களில் இருப்பது என் மகனே இல்லை என்றும் கூறியுள்ளார். 
 
மேலும், என் மகன் குற்றவாளி இல்லை இது எதிராளிகளின் சதி என  பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்