Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (15:08 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஞானதேசிகன் உயிரிழந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். பின்னர் இவர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு சென்றார். அங்கு அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஞானதேசிகன் சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி காலாமானார். இந்த செய்தி தமாகா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இருமுறை எம் பி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments