Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை கொடுத்த ஜனாதிபதி!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (14:08 IST)
பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்த நிலையில் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
மேலும் இந்த கோவிலை கட்டுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன என்பதும் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ரூபாய் ஐந்து லட்சத்து 100 ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியா நகரில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு இந்த நன்கொடையை அவர் தனிப்பட்ட முறையில் கொடுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments