Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர் பிரசாத்தை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைப்பு! தலைமறைவாகிவிட்டாரா?

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (11:19 IST)
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தலைமறைவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்ய தனி படை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது . பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கியதாக அமர் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள அமர் பிரசாத் ரெட்டியை வலை வீசி தேடி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் கொடி வைக்கும் பிரச்சனையில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியானார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments