Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கடிக்க கிளாஸ் இல்ல.. திருட்டு போலீஸை காட்டி கொடுத்த சிசிடிவி

Webdunia
திங்கள், 6 மே 2019 (11:46 IST)
ரோந்த பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் டம்பளரை திருடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 
 
புதுக்கோட்டை கீரமங்கலம் அருகே வெயிலின் காரணமாக தண்ணீர், மோர், சர்பத் ஆகிவயை மக்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பருக டம்பளரும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த டம்ளர்கள் இரவு நேரத்தில் காணமால் போனது.
 
யாரரோ இந்த டம்ளர்களை திருடி செல்கிறார்கள் என இளைஞர்கள் போலீஸாரிடம் புகார் அளிக்க நினைத்தனர். ஆனால், இதற்கு ஆதாரம் வேண்டும் என்பதால் அந்த பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்தி, அந்த பதிவை எடுத்து பார்த்துள்ளனர். 
 
அந்த சிசிடிவி காட்சியில், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் டம்பளரை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. விசாரித்ததில் மது குடிப்பதற்காக அவர் அந்த டம்ப்ளர்களை எடுத்ததும் தெரியவந்துள்ளது. 
 
அந்த போலீஸ்காரரை குறித்து அவரது உயரதிகாரிகளிடம் வீடியோவுடன் புகார் அளிக்கவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments