Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி மரணம் விவகாரம்: வதந்தி பரப்பிய யூடியூபர்களை தேடும் சிறப்பு புலனாய்வுக்குழு

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (16:38 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக யூடிபில் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பிய யூடியூப் உரிமையாளர்களை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த செய்திகள் ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபில் வேகமாக பரவியது
 
 இந்த நிலையில் மாணவி மரணம் குறித்து யூடியூப்ல் வதந்தி செய்திகள் பரப்பியவர்கள் கண்டறிந்து புலனாய்வு குழு நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நீதிமன்ற விசாரணைக்கு இணையாக விசாரணை நடத்தும் யூடியூப் சேனல்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments