Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனாதையாக விடப்பட்ட குழந்தைக்கு பாலூட்டி வளர்த்து வந்த போலீசார்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (12:00 IST)
சென்னை பாரீஸில் பேருந்தில் அனாதையாக விடப்பட்ட 10 மாத குழந்தையை காவல்துறை இரண்டு நாட்களாக பாலூட்டி வளர்த்தி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.


 
 
படப்பையில் இருந்து சென்னை பாரிஸ் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து ஒன்றில் 10 மாத குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. பேருந்தில் உள்ள அனைவரும் இறங்கி போன பின்னர் குழந்தை மட்டும் அனாதையாக விடுப்பட்டு அழுது கொண்டிருந்தது.
 
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். காவலர்கள் அந்த குழந்தைக்கு பாலூட்டி இரண்டு நாட்களாக கவனித்து வந்தனர். குழந்தைக்கு உரிமை கோரி இரண்டு நாட்களாக யாரும் வராததால் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments