அதிமுக எம்.எல்.ஏவை தேடும் போலீஸார்

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:08 IST)
பெண்ணை அவதூறாகப் பேசியதாக  அதிமுக எம்.எல்.ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ  ஒரு பெண்ணை அவதூறாகப் பேசிய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

 இந்நிலையில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ உள்ளீட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து எம்.எல்.ஏவைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments