Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு நீதிக்கேட்டு மெரினாவில் போராட்டம்..?? – உஷாரான காவல்துறை!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (08:42 IST)
கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தங்கியிருந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சிலர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மெரீனாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸப் ஃபார்வேர்டு செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments