Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேர்; தனிப்படை விசாரணை

Arun Prasath
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (10:23 IST)
சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

திருச்சியில் சிறார் ஆபாசப் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதாக ஏசி மெக்கானிக் கிரிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பல போலி கணக்குகள் வைத்து ஆபாசப் படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் அவரது செல்ஃபோன் எண்ணை கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினர், பல தகவல்களை திரட்டி வந்தனர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் கிடைத்த ஒரு தகவலின் படி, சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் இன்று விசாரணை தனிப்படை விசாரணை நடத்தவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்