Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ ஒட்டுநரை கொன்ற பெண்ணை விடுவிடுக்க போலீஸார் முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (22:44 IST)
சென்னையில் ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை தாய் அடித்துக் கொன்றார். இவரை விடுவிடுக்க தற்போது போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது..

 சென்னை ஓட்டேரியில் குடிபோதையில் ஒரு ஆட்டோ ஓட்டு நர் ஒருவவர் மகளிடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய் அந்த ஆட்டோ ஓட்டு நரை சுத்தியலால் அடித்துக் கொன்றார். எனவே தற்காப்பிற்காக தாக்கியதல் வழக்குப் பிரிவை மாற்றி தாய் பிரீத்தாவை(41) விடுவிடுக்க போலிஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments