Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

Arun Prasath
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (09:28 IST)
ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்கயை உடைப்பதை தமிழர்கள் ஒரு சம்பிரதாய வழக்கமாகவே வைத்துள்ளனர். இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

அதுவும் ஆயுத பூஜை என்றால் சில பூஜைகள் செய்து பூசணிக்காயை சாலைகளில் உடைப்பது பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படும் ஒன்று. இந்நிலையில் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் பூஜைகள் செய்யுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments