Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

Arun Prasath
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (09:28 IST)
ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்கயை உடைப்பதை தமிழர்கள் ஒரு சம்பிரதாய வழக்கமாகவே வைத்துள்ளனர். இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

அதுவும் ஆயுத பூஜை என்றால் சில பூஜைகள் செய்து பூசணிக்காயை சாலைகளில் உடைப்பது பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படும் ஒன்று. இந்நிலையில் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் பூஜைகள் செய்யுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments