Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை எல்லோரும் பின்பற்றுங்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (18:29 IST)
சென்னையை எல்லோரும் பின்பற்றுங்கள் என பிரதமர் பாராட்டு தெரிவித்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தனது பேட்டியில் அளித்துள்ளார் 
 
அனைத்து முதல் அமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்பதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை பிரதமர் மோடி பாராட்டியதாகவும் சென்னையைப் போலவே பிற நகரங்களில் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அவர் வலியுறுத்தியதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
தமிழகத்தில் தான் செய்ய தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக கொரோனா விதிமீறல் நடந்து கொண்டிருப்பது தெரியாமல் பிரதமர் பாராட்டி உள்ளார் என்று நெட்டிசன்கள் ஒருபக்கம் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments