Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் !

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (16:09 IST)
தமிழகத்தில் உள்ள கோவிகளில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கடமாக,  வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்,  பழனி முருகன் கோயில்,  திருவரங்கம் ரங்க நாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோயில், திருத்தணி முருகன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய  10 முக்கிய திருக்கோயில்களில் தல 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை , சுண்டல் உள்ளிட்ட 4 முதல்  வகை பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments